Monday 30 April 2012

பாபர் மசூதி





டிசம்பர் ஆறு 6
அது கூறும்
ஒரு இரத்த ஞாயிறின் வரலாறு.


பாபரியே...
நீ இல்லாத ஒருவனுக்காய் 
இடம் பெயர்க்கப்பட்டாய் 
இன்று இருப்போர் மனதில் எல்லாம் 
இடம் பிடித்துக் கொண்டாய்



1 comment:

  1. மீண்டும் ஒருநாள் எலுப்ப படுவாய்

    ReplyDelete